Tag: election

ஆசிரியர் நியமன பரீட்சை; விண்ணப்பக் கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய்

ஆசிரியர் நியமன பரீட்சை; விண்ணப்பக் கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய்

அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை ...

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத நிகழ்வு!

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத நிகழ்வு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ...

எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமுலில் உள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று (01) முதல் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் ...

புகைத்தலே தொற்றாநோய்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம்; வைத்திய அதிகாரி ருதேசன்!

புகைத்தலே தொற்றாநோய்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம்; வைத்திய அதிகாரி ருதேசன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே முக்கிய காரணமாக உள்ளதாகவும், புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட தொற்றாநோய் ...

பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி

பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி

“ஒரு பணக்கார நாட்டையும், அழகான வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால், பொதுமக்கள் 20 வருட காலத்திற்கு எங்களுடன் இருக்க வேண்டும்” என்று தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட ...

ஒலுவில் துறைமுக விவகாரத்தில் அஷ்ரப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வரலாற்றைத் திரிப்பதாகும்; எச்.எம்.எம். ஹரீஸ்!

ஒலுவில் துறைமுக விவகாரத்தில் அஷ்ரப் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வரலாற்றைத் திரிப்பதாகும்; எச்.எம்.எம். ஹரீஸ்!

ஒலுவில் துறைமுகத் திட்டம் மற்றும் கல்முனை கடலரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என முன்னாள் ...

நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

நீதிபதி அலெக்ஸ்ராஜா இடமாற்றம் குறித்து விளக்கம் கோரி ஜனாதிபதிக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை ...

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக எரிப்பு; வரலாற்றில் மறவாத கொடூரம் நடந்து 45 ஆண்டுகள்

யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம் காலங்கங்கள் கடந்தாலும் அழியாத வடு. தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக ...

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

வவுனியா இ.போ.ச ஊழியர்களின் சம்பளம் தொடர்ந்தும் தாமதம்; தொழிலாளர்கள் அதிருப்தி!

இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதால், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பதிவாகி வரும் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக ...

Page 14 of 672 1 13 14 15 672
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு