சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 18 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (30) அதிகாலை ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 18 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (30) அதிகாலை ...
ஹட்டன் நகரிலுள்ள கோழிச் சந்தைகளில் சேகரிக்கப்பட்ட கோழிக்கழிவுகளை ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்ட முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) ...
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைப் போலவே மட்டக்களப்பிலும் இன்று திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ...
இலங்கையில் எரிபொருள் விற்பனையின் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் ...
தேசிய மக்கள் சக்தி (மாலிமா) அரசாங்கத்தின் ராஜினாமா பட்டியல் மேலும் நீள்கிறது – IDB (தொழில்துறை அபிவிருத்திச் சபை) தலைவர் ரவி நிஷங்கவும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ...
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
மின்சார கட்டணம் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார அலகு ஒன்றின் விற்பனை விலை ...
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று ...
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில் இன்று (30) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 6.00 மணியளவில் வங்கி கட்டிடத்திலிருந்து கரும்புகையும் ...
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்று (29) தேர்த்திருவிழா ...
