Tag: politicalnews

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார். ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார். ...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

கிழக்கு மாகாண முதலமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

கிழக்கு மாகாண முதலமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்திர முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த 7 ஆம் தேதி கிழக்கு ...

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ...

இலங்கையில் முதல் முறையாக தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுப்பானங்கள் அறிமுகம்

இலங்கையில் முதல் முறையாக தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுப்பானங்கள் அறிமுகம்

இலங்கையில் முதன்முறையாக "Ceylon Tea Liquor" எனப்படும் புதிய 4 வகையான தேயிலை சாறு அடிப்படையிலான மதுப்பானங்கள் விரைவில் சந்தைக்கு அறிமுகமாக உள்ளன. இந்த புதிய தயாரிப்புகளை ...

உலக வங்கி தரவரிசை: வாகன விலைகளில் இலங்கை உலகில் மூன்றாவது உயர்ந்த நாடு

உலக வங்கி தரவரிசை: வாகன விலைகளில் இலங்கை உலகில் மூன்றாவது உயர்ந்த நாடு

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ...

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியது

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியது

இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி ஆயத ஏற்றுமதியை ...

இந்திய கடற்றொழிலாளர்கள் ஏழுபேர் இலங்கை கடற்படையினரால் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் ஏழுபேர் இலங்கை கடற்படையினரால் கைது

இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இன்று பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் ...

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டு பிரதேச செயலக நிருவாக சிக்கல்களுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து தீர்வு காண முன்வந்ததை வரவேற்கும் அமைச்சர் சந்தன அபேரத்ன

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுடன் ...

Page 649 of 742 1 648 649 650 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு