Tag: Srilanka

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் ...

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை ...

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு ...

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ...

தமிழரசுக் கட்சியை நிராகரிக்குமாறு கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழரசுக் கட்சியை நிராகரிக்குமாறு கோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழரசு கட்சியை நிராகரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக ...

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன. இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 ...

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது ...

பிள்ளையானை கைது செய்த அரசின் நடவடிக்கையை வரவேற்கும் சாணக்கியன்

பிள்ளையானை கைது செய்த அரசின் நடவடிக்கையை வரவேற்கும் சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க ...

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று (08) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

Page 12 of 682 1 11 12 13 682
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு