பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை ...
பண்டாரவளை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் திங்கட்கிழமை (11) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வர்த்தக ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டடத்திலிருந்து ...
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் ...
நாட்டிலுள்ள மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில், அந்த ...
தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் உள்ள வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ...
சட்டமன்ற பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜோசப் விஜயை ...
“2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளோம்” என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைப்புக்கள், உத்தியோகபூர்வ இல்லம் ...
நேற்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை சூழ உள்ள பிரதேசத்தில் காணப்பட்ட மேலடுக்கு காற்று சுழற்சியானது (Upper air cyclonic circulation) அடுத்த வரும் 36 ...
