Tag: Battinaathamnews

கபில சந்திரசேன மர்ம மரணம்; நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சடலமாக மீட்பு!

கபில சந்திரசேன மர்ம மரணம்; நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சடலமாக மீட்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை; இந்த ஆண்டே ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை; இந்த ஆண்டே ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு!

வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு ...

இலங்கையில் PayPal நேரடிப் பண பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலங்கையில் PayPal நேரடிப் பண பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த தீர்மானம்!

உலகின் முன்னணி இணையவழிப் பணப் பரிவர்த்தனை சேவையாக உள்ள பேபால் மூலம் நாட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே ...

சட்டவிரோதமாக வசூலிக்கும் பணம் தொடர்பாக மட்டு மாநகர முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்;ஈபிடிபி

சட்டவிரோதமாக வசூலிக்கும் பணம் தொடர்பாக மட்டு மாநகர முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்;ஈபிடிபி

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைகவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலித்து வருகின்றனர். இந்த ...

அறுகம்பேயில் அதிரடிச் சோதனை; சுகாதார விதிமுறைகளை மீறிய 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அறுகம்பேயில் அதிரடிச் சோதனை; சுகாதார விதிமுறைகளை மீறிய 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான அறுகம்பே பகுதியில் சுற்றுலா பருவ காலம் ஆரம்பமான நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் ...

பல வருடங்களுக்குப் பிறகு மாற்றம்; வவுனியா – புதுக்குடியிருப்பு இடையே அஞ்சல் திணைக்கள வாகனச் சேவை ஆரம்பம்!

பல வருடங்களுக்குப் பிறகு மாற்றம்; வவுனியா – புதுக்குடியிருப்பு இடையே அஞ்சல் திணைக்கள வாகனச் சேவை ஆரம்பம்!

வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு இன்று (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ...

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்!

அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் இந்த ...

வியட்நாம் – இலங்கைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வியட்நாம் – இலங்கைக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!

அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ...

Page 122 of 2026 1 121 122 123 2,026
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு