வடக்கில் பொதுமக்களின் காணிகளை பறித்து விவசாயம் செய்யும் இராணுவம்;கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசனம்
https://youtube.com/shorts/G0dq_CKziAo?feature=share
https://youtube.com/shorts/G0dq_CKziAo?feature=share
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு ...
இலங்கை கடல் எல்லைக்குள் முப்பத்திரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வு பயணத்தை நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆய்வு கப்பல் மீண்டும் இலங்கை ...
https://youtube.com/shorts/O_-6s0ecsZ0
சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முற்பகல் ...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு ...
https://youtube.com/shorts/Np8N_pHmqtM
உலகின் முன்னணி இணையவழிப் பணப் பரிவர்த்தனை சேவையாக உள்ள பேபால் மூலம் நாட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே ...
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைகவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலித்து வருகின்றனர். இந்த ...
