17 ஆண்டு கால நிலக்கரி இறக்குமதி ஊழல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தது!
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு ...










