Tag: Battinaathamnews

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காஸாவில் இஸ்ரேல் ...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் ...

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு, சீனா ...

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்தி விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்தி விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட ...

ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்தார் மகேந்திர சிங் டோனி

ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்தார் மகேந்திர சிங் டோனி

ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார். ஐ.பி.எல் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற ...

யாழில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு

யாழில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று ...

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி ...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது ...

இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட ...

தொலைதூர பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் தரம் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

தொலைதூர பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் தரம் குறித்து ஆராயுமாறு கோரிக்கை

நீண்ட தூரம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதி செய்து தரும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பேருந்து சங்கங்கள் ...

Page 123 of 912 1 122 123 124 912
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு