Tag: BatticaloaNews

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன ...

போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் கைது

உனவட்டுன சுற்றுலாப் பிரிவு காவல்துறையினருக்கு இன்று (07) காலை கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 5,200 அமெரிக்க டொலர் பெறுமதியான கள்ள நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ...

அவசரகால சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது

அவசரகால சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது

அவசரகால சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அவசரகால சட்ட நீடிப்பு மீதான விவாதம் இன்று (07) இடம்பெற்றது. வாக்களிப்பில் அவசர கால சடடத்தை ...

செம்மணியிலிருந்து அடுத்தடுத்து மீட்கப்படும் குழந்தைகளின் என்பு கூடுகள்

செம்மணியிலிருந்து அடுத்தடுத்து மீட்கப்படும் குழந்தைகளின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட ...

இலங்கையின் தனிநபர் வருமானம் 5000 அமெரிக்க டொலர்களை தாண்டியது; பிரதி அமைச்சர்

இலங்கையின் தனிநபர் வருமானம் 5000 அமெரிக்க டொலர்களை தாண்டியது; பிரதி அமைச்சர்

இலங்கையின் தனிநபர் வருமானம் வரலாற்றில் முதல்முறையாக 5000 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் ...

இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ காலமானார்!

இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ காலமானார்!

இலங்கை ஆதிவாசிகளான வேடுவர் குலத்தின் தற்போதைய தலைவராக கருதப்படும் வன்னில எத்தோ இன்று (07) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற ...

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் இரு சடலங்கள் மீட்பு

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் இரு சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த ...

தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல்; 4 முக்கிய பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல்; 4 முக்கிய பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை!

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக ...

கைக்கடிகார பற்றரியை விழுங்கிய சிறுவன் பலி; தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கைக்கடிகார பற்றரியை விழுங்கிய சிறுவன் பலி; தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் மின்கலத்தை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காலி ...

விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்; கமல்ஹாசன்

விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்; கமல்ஹாசன்

“விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...

Page 129 of 1195 1 128 129 130 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு