பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்
"Account Temporarily Unavailable" என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை காரணமாக, ...
"Account Temporarily Unavailable" என்ற அறிவிப்புடன் ,முகப்புத்தக கணக்குகளை அணுக முடியாத பிரச்சினையை இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை காரணமாக, ...
இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய ...
ருஹுணு மஹ கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவைக் காணச் செல்லும் பக்தர்களுக்கு, 2026 ஜூலை 15 முதல் ஜூலை 30 வரை கதிர்காம நகரத்தில் வாகன ...
வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும் அதனைத் திட்டமிட்டு தவிர்ப்பவர்கள், பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட ...
இலங்கையில் முதியோர் சமூகத்தில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் ...
நாட்டில் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு ...
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் பகுதிகளில் ...
கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக ...
பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...
