Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுநீரக நோயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு; இலங்கை முதியோரில் 10% பேர் பாதிப்பு

சிறுநீரக நோயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு; இலங்கை முதியோரில் 10% பேர் பாதிப்பு

9 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் முதியோர் சமூகத்தில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை கண்டறியப்படாத பல சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் எனவும், உரிய பரிசோதனைகள் மூலம் அவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீரிழிவு நோய் சிறுநீரக பாதிப்புகளுக்கான பிரதான காரணியாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறுதல், உயர் குருதி அழுத்தம், இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்தல் போன்றவை சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25 சதவீதத்தைத் தாண்டி, 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் இளைஞர்களிடமும் சிறுநீரக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடற்கட்டமைப்பு மற்றும் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் பாவனை இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்
செய்திகள்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

July 19, 2026
செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; அமர்ந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ள அவலம்?

July 19, 2026
அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்
செய்திகள்

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

July 19, 2026
பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்
செய்திகள்

பேஸ்புக் சேவையில் தடை?; உலகம் முழுவதும் பயனர்கள் புகார்

July 19, 2026
இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்
செய்திகள்

இலங்கையில் மரணிக்கவைக்கப்படும் சாட்சியங்கள்

July 19, 2026
கதிர்காம தேவாலயம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளம்
செய்திகள்

கதிர்காம தேவாலயம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளம்

July 19, 2026
Next Post
நல்லூர் மகோற்சவம்; சினிமா பாடல்கள், ஆடல் நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

நல்லூர் மகோற்சவம்; சினிமா பாடல்கள், ஆடல் நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.