வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதல் விளையாட்டு விழா
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா இன்று மாலை, பெற்றோர் சங்கத் தலைவர் அ. மோகனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது ...
வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா இன்று மாலை, பெற்றோர் சங்கத் தலைவர் அ. மோகனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது ...
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் நிகழ்வுகள் இன்று (20) சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றன. இலக்கியம், கல்வி மற்றும் ...
உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் தன்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக அமைதியே ...
யாழ். காங்கேசன் துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஐஸ், கஞ்சா போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ...
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்று தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) ...
இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் ...
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...
விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளை சமூகத்தின் அனைத்து குடிமக்களிடமிருந்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகிய வண்ணமே ...
அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று ...
மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை ...
