Tag: Battinaathamnews

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ...

பதுளையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி; ஐவர் காயம்

பதுளையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி; ஐவர் காயம்

பதுளை, எட்டம்பிட்டி , கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, கிங்ரோஸ் ...

கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம்

கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம்

கொழும்பு - கொம்பனி தெரு பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒப்பந்ததாரருக்கு அரசாங்கம் தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக ...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பாணந்துறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முக்கிய சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் கைது

இலங்கையின் முக்கிய சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் கைது

சீனாவின் சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பாக, கையூட்டல் மற்றும் ஊழல்களை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தால், ஊவா மாகாணத்தின் தலைமைச் செயலாளரும், தேசிய உரச் செயலகத்தின் ...

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு தட்டுப்பாடு

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் ...

இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படுமென பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படுமென பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது ...

யாழ் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு வேண்டுகோள்

யாழ் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு வேண்டுகோள்

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ...

இந்தியாவிலிருந்து 537 பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேற்றம்

இந்தியாவிலிருந்து 537 பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேற்றம்

ஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது. அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ...

Page 1270 of 2120 1 1,269 1,270 1,271 2,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு