Tag: srilankapolice

தென் கடலில் சிக்கிய போதைப்பொருள் படகு; கைதான10 பேருக்கும் தடுப்புக் காவல்!

தென் கடலில் சிக்கிய போதைப்பொருள் படகு; கைதான10 பேருக்கும் தடுப்புக் காவல்!

தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து ...

கடும் வெப்பத்தில் பாடசாலை விளையாட்டுகள்; மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் அவசியம் – வைத்தியர் எச்சரிக்கை

கடும் வெப்பத்தில் பாடசாலை விளையாட்டுகள்; மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் அவசியம் – வைத்தியர் எச்சரிக்கை

வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் ...

பதிலடி தருவோம்; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பதிலடி தருவோம்; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ...

ஈரானின் முக்கியமான தீவு மீது தாக்குதல்;  ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானின் முக்கியமான தீவு மீது தாக்குதல்; ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியுடன் தொடர்புடைய முக்கிய மூலோபாய இடமான கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

"சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை"என்னும் தொனிப்பொருளுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வுவானது மண்முனைப்பற்று ...

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் ...

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ...

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ...

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு ...

Page 355 of 837 1 354 355 356 837
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு