அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று (20) கல்முனை, ...










