Tag: internationalnews

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று ...

இலங்கையில் அரச சேவை ஒன்றில் காணப்படும் 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

இலங்கையில் அரச சேவை ஒன்றில் காணப்படும் 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு ...

மட்டக்களப்பில் சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான குழந்தைக்கு கௌரவிப்பு நிகழ்வு!

மட்டக்களப்பில் சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான குழந்தைக்கு கௌரவிப்பு நிகழ்வு!

அதிக ஞாபகத்திறன் மூலம் 650 இற்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை அடையாளம் கண்டு ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான மட்டக்களப்பைச் சேர்ந்த ...

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் ...

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - ஏறாவூர் பற்று செங்கலடி ஐயங்கேணி பாரதிபுரம், ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் ...

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, நாட்டில் ...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், யூரோவுக்கு ($28.33 பில்லியன்) ...

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

15 – 17 வயதுடைய மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ...

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450  நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ...

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது ...

Page 105 of 166 1 104 105 106 166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு