ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக ...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக ...
இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ அல்லது எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ...
எமது தமிழ் மொழியின் அடையாளம், தமிழ் இனத்தின் உரிமை, தேசியத்தை எங்கள் கலாச்சாரத்தின் பழமையை,பொருளாதாரம்,அபிவிருத்தியை எப்படி பாதுகாப்பது என்பது தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவரை மக்கள் சிந்தித்து நடைபெறவுள்ள ...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ...
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ...
பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் மேலும் கூறியதாவது, பூமியை 3 விண்கற்கள் ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் ...
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் ...
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அக்டோபர் 23ஆம் திகதிக்குள் ஒரு சூறாவளி புயல் (‘டானா’ என்று பெயரிடப்படும்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் ...