Tag: election

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடம்

சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் ...

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. இந்திய பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் ...

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்டிக்குள பகுதியில் உடப்பு ...

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற வைத்திய ஆலோசனையை பின்பற்ற வேண்டிய அவசியம் காரணமாக, ...

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது, பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் ...

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ...

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு ஒன்று ...

செப்டம்பர் 01 ஆம் திகதி யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்; அமைச்சர் ஆனந்த விஜேபால

செப்டம்பர் 01 ஆம் திகதி யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படும்; அமைச்சர் ஆனந்த விஜேபால

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 70 மில்லியன் ரூபாய் ...

வட்டளையில் 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு

வட்டளையில் 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), வட்டளையில் அமைந்த கிடங்கொன்றில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்த 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றியுள்ளது. அதிகாரசபையின் ...

Page 629 of 717 1 628 629 630 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு