Tag: election

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை ...

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் ...

சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் ...

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ...

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் போதுமான அரிசி கையிருப்பு இல்லாததாலும், கீரி சம்பா அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், 40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா மற்றும் அதற்கு மாற்றாக அரிசியை ...

பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பூஸா சிறைச்சாலையில் தடுத்து ...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை ...

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(25) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை ...

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த ...

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், ...

Page 661 of 700 1 660 661 662 700
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு