Tag: internationalnews

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு ...

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

வேன் – மோட்டார் சைக்கிள் மோதியத்தில் ஒருவர் படுகாயம்

மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (6) இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

இது வெறும் ஆரம்பம் தான் தேர்தல் முடிவுகள் குறித்து நாமல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டையும் பெறத் தவறிய போதிலும், ...

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 பேர் கைது

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

இந்தியா பின்வாங்குவதை தேர்வு செய்தால் இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் தயார்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதியில் ஆயுததாரிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் ...

165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து

165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ...

கொழும்பு மேயரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு

கொழும்பு மேயரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையில் (CMC) எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், கொழும்பு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி பரவலாக உள்ளது. தேசிய ...

மட்டு சின்ன ஊறணியில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை

மட்டு சின்ன ஊறணியில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை

மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலையில் பிரதேச மக்கள் ...

Page 130 of 151 1 129 130 131 151
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு