முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொலை செய்ய சதி!
தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...
தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். ...
எமது battinaatham ஊடகத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ காட்சிப்படுத்தப்படாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் ...
அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதமுலன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட ...
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் நேற்று புதன்கிழமை ...
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான, காணாமல் போன ...
உலகின் மிகப் பழமையான பிரமிடு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல்களால் தொல்லியல் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிமு 2,630 இல் கெய்ரோவில் கட்டப்பட்ட பின்னர், எகிப்தில் உள்ள உலகப் ...
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ...
2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் நடைபெற்ற பந்துசேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக குறித்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராக காணப்பட்ட டேவிட் வோர்னருக்கு ...
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ...