Tag: election

பாடசாலையில் இரசாயன வாயு சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலையில் இரசாயன வாயு சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் ...

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வசதி; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வசதி; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி ...

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்றுக்கிழமை (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சிறப்பு வானிலை அறிக்கையானது வெள்ளிக்கிழமை ...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ ...

கொழும்பு உணவகமொன்றில் பரபரப்பு!; உணவுக்குள் அவிந்து கிடந்த பாம்பு குட்டி?

கொழும்பு உணவகமொன்றில் பரபரப்பு!; உணவுக்குள் அவிந்து கிடந்த பாம்பு குட்டி?

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பிலவூஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு குட்டி ஒன்று இருந்ததாக கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ...

சீனாவில் பயங்கரம்; கண் இமைக்கும் நேரத்தில் மாயமான பெரும் நிலப்பகுதி

சீனாவில் பயங்கரம்; கண் இமைக்கும் நேரத்தில் மாயமான பெரும் நிலப்பகுதி

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கிய காட்சி பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக ...

கிளிநொச்சி மாசார் பகுதியில் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சா பறிமுதல்

கிளிநொச்சி மாசார் பகுதியில் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சா பறிமுதல்

இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) கிளிநொச்சி மாசார் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 105 இலட்ச ...

சோமாலியா நாட்டின் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம்; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பேர்

சோமாலியா நாட்டின் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம்; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பேர்

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த ...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்றது. அந்த வகையில் நாளை (14) ...

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் ...

Page 353 of 746 1 352 353 354 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு