Tag: Batticaloa

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கூட்டுத்தாபன பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ...

வீட்டின் கூரையில் வேலை செய்த தொழிலாளி கீழே விழுந்து பலி!

வீட்டின் கூரையில் வேலை செய்த தொழிலாளி கீழே விழுந்து பலி!

பண்டாரவல, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தம்பிட்டிய பகுதியில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் கூரையில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (31) கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ...

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள்; 13 நாய்கள் உயிரிழப்பு

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள்; 13 நாய்கள் உயிரிழப்பு

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி ...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையானது, செவ்வாய்க்கிழமை ( 31) கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் ...

இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

நாட்டில் எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்து சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் ...

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு ...

குருக்கள்மடத்தில் நேற்று 109 சென்றி மீற்றர் தோண்டப்பட்டும் மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை

குருக்கள்மடத்தில் நேற்று 109 சென்றி மீற்றர் தோண்டப்பட்டும் மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றும் 109 சென்றி மீற்றர் தோண்டப்பட்டபோதும் எதுவித ...

அனுமதியின்றி 150 லீற்றர் டீசல் வைத்திருந்தவர் கைது!

அனுமதியின்றி 150 லீற்றர் டீசல் வைத்திருந்தவர் கைது!

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர், அனுமதிப்பத்திரமின்றி 150 லீற்றர் டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை ...

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குடாஓய பொலிஸார் தெரிவித்தனர். எதிலிவெவ பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ...

8,300 மாணவர்கள் 3 ‘A’ சித்தி பெற்று சாதனை!

8,300 மாணவர்கள் 3 ‘A’ சித்தி பெற்று சாதனை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் 8,300 பரீட்சார்த்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...

Page 228 of 1130 1 227 228 229 1,130
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு