ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கூட்டுத்தாபன பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ...










