Tag: internationalnews

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று ...

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மக்கள் இன, மத, மொழி பேதங்களைத் தாண்டி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வலுவான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் இதனை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் குழப்ப நிலைகளை ...

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) ...

க.பொ.த. உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

க.பொ.த. உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பாணுசன் என்ற மாணவனே கடந்த ...

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.​பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் ...

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

13ஆவது மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இன்று (29) தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

இந்தியாவின் பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது

இந்தியாவின் பெங்களூரில் மூன்று இலங்கையர்கள் கைது

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களும் இந்தியாவின் ...

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரின் செயற்பாட்டிற்கு கண்டனம்; கிழக்கு பல்கலை ஆசிரிய சங்கம் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ...

Page 751 of 1246 1 750 751 752 1,246
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு