நாட்டில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் ...










