Tag: Batticaloa

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்!

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/26 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் ...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்; ஜெயிலர் மற்றும் பெண் பாதுகாவலர் அதிரடி கைது!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் ...

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாரிய நிதி முறைகேடு; நாமல் சாடல்!

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது. ஆனால், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் ...

110 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்; பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!

110 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல்; பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான ...

பொகவந்தலாவையில் பாடசாலை பேருந்து விபத்து; 34 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவையில் பாடசாலை பேருந்து விபத்து; 34 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ - ...

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ...

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன், நேற்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார். ராஜீவ்காந்தி ...

ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய விவகாரம்; ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) காலை ...

வில்பத்து காடழிப்பு தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் மேன்முறையீடு; நீதியரசர் விலகல்

வில்பத்து காடழிப்பு தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் மேன்முறையீடு; நீதியரசர் விலகல்

வில்பத்து சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை அழித்து மீள்குடியேற்றங்களை முன்னெடுத்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை ...

அர்ச்சுனாவிற்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு

அர்ச்சுனாவிற்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு பெண்ணை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான அவர் இன்றைய ...

Page 152 of 1119 1 151 152 153 1,119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு