Tag: Battinaathamnews

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் அத்துமீறல்கள் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று ...

இலங்கையில் அரச சேவை ஒன்றில் காணப்படும் 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

இலங்கையில் அரச சேவை ஒன்றில் காணப்படும் 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான 2850 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 684, வடமேற்கு ...

மட்டக்களப்பில் சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான குழந்தைக்கு கௌரவிப்பு நிகழ்வு!

மட்டக்களப்பில் சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான குழந்தைக்கு கௌரவிப்பு நிகழ்வு!

அதிக ஞாபகத்திறன் மூலம் 650 இற்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை அடையாளம் கண்டு ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களேயான மட்டக்களப்பைச் சேர்ந்த ...

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; அரச மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; அரச மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

குறைந்த விலையில் மதுபான வகைகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறைசார் அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கை மது வரித் திணைக்களம் குறைந்த விலையில் ...

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் ...

செங்கலடியில் உள்ள வீடு ஒன்றின் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

செங்கலடியில் உள்ள வீடு ஒன்றின் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில், நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ...

வகுப்பிற்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குங்கள்; கல்முனை தலைமையக பொலிஸ்

வகுப்பிற்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குங்கள்; கல்முனை தலைமையக பொலிஸ்

கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு ...

இலங்கையில் திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை

இலங்கையில் திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை

இலங்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த ஒரு குழுவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை நேற்று (12) மாத்தறை,தெனியாயவில் நடைபெற்றது. ...

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நான் எந்த தடையும் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி அந்தர்பல்டி

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நான் எந்த தடையும் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி அந்தர்பல்டி

அரசியல்வாதிகள் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளார். அரசியல்வாதிகள் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து ...

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

செங்கலடி பாரதிபுரம் – மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் மூன்றாமிடம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட - ஏறாவூர் பற்று செங்கலடி ஐயங்கேணி பாரதிபுரம், ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவிகள் தேசியமட்ட நடனப்போட்டியில் ...

Page 1388 of 2105 1 1,387 1,388 1,389 2,105
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு