Tag: Srilanka

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுரத்தின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

இலங்கை கடற்படையால் 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 11 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த ...

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பாடசாலை மாணவர்கள் உட்பட 15 ...

பருத்தித்துறை வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு

பருத்தித்துறை வாய்க்காலிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து நேற்று (26) இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் ...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டி வழங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டி வழங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ...

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான ...

இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அதிரடியாக 42 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் அதிரடியாக 42 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, ...

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் ...

Page 141 of 784 1 140 141 142 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு