Tag: election

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள பிள்ளையான் தரப்பு!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ...

நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு தொடர்ந்து பாடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ...

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்!

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

ஐக்கிய தேசிய கட்சி நிர்வாகக் குழுவிற்கு ரணிலின் அறிவிப்பு!

ஐக்கிய தேசிய கட்சி நிர்வாகக் குழுவிற்கு ரணிலின் அறிவிப்பு!

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு நேற்று(22) அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ...

நசீர் அஹமட் ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!

நசீர் அஹமட் ஆளுநர் பதவியிலிருந்து விலகல்!

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ...

விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் தெளிவின்மை; தேர்தல் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டு!

விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் தெளிவின்மை; தேர்தல் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டு!

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவையென பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் ...

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

“புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்”; அநுரவின் முகநூல் பதிவு!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள ...

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

“இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” ; அனுரவிற்கு ரணில் உருக்கமான மடல்!

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் ...

ஊரடங்கு நீடிக்கப்பட்டது!

ஊரடங்கு நீடிக்கப்பட்டது!

நாட்டில் நேற்று (21) இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் அநுர குமார திஸாநாயக்க - 2,479 வாக்குகள்ரணில் விக்ரமசிங்க - 5,967 வாக்குகள்சஜித் பிரேமதாச - 3,205 வாக்குகள்அரியநேந்திரன் - ...

Page 665 of 687 1 664 665 666 687
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு