யாழ்ப்பாணத்தில் பயங்கரம்; மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பன் அடித்துக் கொலை!
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குருநகரில் உள்ள தேவாலயம் ...










