Tag: Battinaathamnews

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ...

நாடளாவிய ரீதியில் போர்வீரர் நலப் பிரிவுத் திட்டம்

நாடளாவிய ரீதியில் போர்வீரர் நலப் பிரிவுத் திட்டம்

நாளை மறுநாள் முதல் நாட்டின் ஒவ்வொரு இராணுவ முகாமிலும் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ...

வடக்கு – கிழக்கிலுள்ள மக்களின் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது; பிரதமர்

வடக்கு – கிழக்கிலுள்ள மக்களின் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது; பிரதமர்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை கையப்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ...

மட்டு பல்கலைக்கழகத்தில் ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது

மட்டு பல்கலைக்கழகத்தில் ராக்கிங் வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று (23) ...

மட்டு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்ட கப்பல்

மட்டு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்ட கப்பல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று (23) மாலை கடுமையான ...

அக்கரைப்பற்றில் மாணவியை அழைக்க வீட்டிற்குச் சென்ற ஆசிரியர் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல்

அக்கரைப்பற்றில் மாணவியை அழைக்க வீட்டிற்குச் சென்ற ஆசிரியர் அதிபர் மீது வாள் வெட்டு தாக்குதல்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாவய அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று (23) மாலை ...

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பேருந்து டிப்பர் லொறியின் மீது மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு பலர் காயம்

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பேருந்து டிப்பர் லொறியின் மீது மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு பலர் காயம்

கொழும்பு வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் ...

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு 28 வருட சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு 28 வருட சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற முயன்ற இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக 28 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பெண்களைக் கைது ...

இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. இந்த நாடாப்புழு 70 சென்றி மீற்றர் நீளத்தை விடவும் ...

ஜெர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயம்

ஜெர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த ...

Page 140 of 925 1 139 140 141 925
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு