Tag: Battinaathamnews

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி கௌரவியுங்கள்; வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா ...

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

ரயில் பாதை திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ...

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது ...

மன்னார் நகரில் பகல் நேர கள் விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு

மன்னார் நகரில் பகல் நேர கள் விற்பனைக்கு தற்காலிக கட்டுப்பாடு

மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் பகல் நேரத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட உள்ளூர் கள் ...

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

தோல் கிரீம்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அவசர எச்சரிக்கை: 49 தயாரிப்புகள் தடை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன ...

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன்!

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த கொடூர மகன்!

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்து உடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேகாலை - தேவலகம பகுதியில் ...

ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா

ஷம்மி சில்வா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட் ...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1973 ஆம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் எந்த வித பாதுகாப்பு பொறிமுறையும் இல்லை என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ...

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி கடந்த மார்ச் மாதம் 15 முதல் 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 91 சதவீதம் ...

Page 159 of 2034 1 158 159 160 2,034
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு