Tag: Battinaathamnews

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1973 ஆம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை; செ.நிலாந்தன்

உயிர்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் எந்த வித பாதுகாப்பு பொறிமுறையும் இல்லை என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ...

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோய்; 259 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் தட்டம்மை நோயின் பிடியில் சிக்கி கடந்த மார்ச் மாதம் 15 முதல் 259 பேர் தட்டம்மை அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 91 சதவீதம் ...

எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ட்ரம்ப்

''எதிரியை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னரை சந்தித்த பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் ...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்" ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மட்டக்களப்பில் பிரதி அமைச்சர்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து, பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான முக்கிய முயற்சிகளை ...

மாத்தறையில் 765 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

மாத்தறையில் 765 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

மாத்தறை, தெனிப்பிட்டியவில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ...

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ...

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது ...

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல்; அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

“தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு இருந்தும் இலங்கை மீனவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Page 162 of 2037 1 161 162 163 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு