ராகம பகுதியில் பெண்ணின் தலைமுடியை வெட்டிய சம்பவத்தில் ஐவர் கைது
ராகம பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகம பொலிஸார் ...
ராகம பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவமதித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவருடன் சேர்த்து ஐந்து நபர்களையும் ராகம பொலிஸார் ...
நுவரெலியா, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் இன்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு இருந்த திருமணத்துக்கு ...
மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 ...
அமெரிக்கா முழுவதும் 2,300 மைல் தூரம் கொண்ட அசாதாரணமான பயணத்தை மேற்கொண்ட ஒரு குழு பௌத்த துறவிகள், ஏப்ரல் 21 முதல் 28 வரை இலங்கையில் தங்களது ...
நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ...
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. ...
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ...
பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) ...
இந்த ஆண்டின் கடந்த 3 மாத காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 10 உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நெடுநாள் ...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் ...
