அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...
வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...
வெளியாகிய உயர்தர பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று ...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற ...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், அத்தகைய வசதிகளுக்கு அருகில் உள்ள ஊழியர்கள் ...
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ...
இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ...
