Tag: Battinaathamnews

அன்று யுத்தம் இன்று போதை வடக்கின் பெற்றோரின் புதிய அச்சம்; ஜனாதிபதி

அன்று யுத்தம் இன்று போதை வடக்கின் பெற்றோரின் புதிய அச்சம்; ஜனாதிபதி

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என ...

சூடானில் கடும் உணவுப் பஞ்சம்; ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை

சூடானில் கடும் உணவுப் பஞ்சம்; ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவுப் பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. சூடானில் 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் ...

சம்பூர் கடற்பரப்பில் வெடிபொருள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி; மூவர் கைது

சம்பூர் கடற்பரப்பில் வெடிபொருள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி; மூவர் கைது

சம்பூர் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர், நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பூர் கடற்பகுதியில் நேற்று மாலை ...

ஜனாதிபதி தலைமையிலான போதை ஒழிப்பு கூட்டத்திற்கு படையெடுத்த அரச பேருந்துகள்; யாழ் உள்ளூர் சேவைகள் பாதிப்பு

ஜனாதிபதி தலைமையிலான போதை ஒழிப்பு கூட்டத்திற்கு படையெடுத்த அரச பேருந்துகள்; யாழ் உள்ளூர் சேவைகள் பாதிப்பு

ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (16) இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் ...

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

மட்டக்களப்பு புதுரார் பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவரை இன்று (16) கைது செய்துள்ளதாக Sri Lanka Police தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ...

7 வயது சிறுமிக்கு அயல்வீட்டு நபரினால் நேர்ந்த துயரம்; 35 வயது நபர் கைது

7 வயது சிறுமிக்கு அயல்வீட்டு நபரினால் நேர்ந்த துயரம்; 35 வயது நபர் கைது

தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் ...

கற்பிட்டி பகுதியில் பீடி இலைகளுடன் கெப் வாகனம் பறிமுதல்

கற்பிட்டி பகுதியில் பீடி இலைகளுடன் கெப் வாகனம் பறிமுதல்

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி குடாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ...

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக ...

பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

புறக்கோட்டையிலுள்ள ஒரு விடுதியொன்றுக்கருகில் பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண்ணொருவரை கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் ...

Page 480 of 2073 1 479 480 481 2,073
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு