Tag: Batticaloa

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்காமைக்கான காரணம்?; அரசு விளக்கம்!

தொடர்ச்சியான அரச சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் ...

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய விபரங்கள்-நேரலை இணைப்பு

ஜனாதிபதி அனுரகுமார இன்று (17) மக்களுக்கு ஆற்றிய உரை, "எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு ...

கிளிநொச்சி கடலில் மிதந்த 78 கிலோ வெளிநாட்டு கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி கடலில் மிதந்த 78 கிலோ வெளிநாட்டு கஞ்சா பறிமுதல்!

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. ...

சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவில் மாதிரி கிராம அங்குரார்ப்பணம்

சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவில் மாதிரி கிராம அங்குரார்ப்பணம்

கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அதனை தமதுதேவைக்காக பயன்படுத்திய தரப்பினர் இன்று அரசாங்கத்தின் மீதுபொய்பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

கல்முனை பகுதியில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் சுகாதாரத் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம்(17) ...

தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!

தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!

கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை மின்சார விநியோகத்திற்காக மின்சார சபை 850,000 லீற்றர் டீசலை செலவிட வேண்டியிருந்ததாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ...

எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!

எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!

தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் என யாழ்ப்பாண மாவட்ட ...

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் எடுத்த முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ...

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அமரர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம் அமைந்துள்ள பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் 15 ...

Page 267 of 1133 1 266 267 268 1,133
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு