










அமரர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம் அமைந்துள்ள பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் 15 முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளநிலையில் தமிழ் தேசிய பற்றாளர்களால் குறித்த சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு கலந்து கொண்ட தேசிய பற்றாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,








