Tag: Battinaathamnews

பொடிமனிக்கே ரயிலின் வாயில் பலகையில் தொங்கி செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்யப் பயணி பாறை மோதி உயிரிழப்பு

பொடிமனிக்கே ரயிலின் வாயில் பலகையில் தொங்கி செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்யப் பயணி பாறை மோதி உயிரிழப்பு

பதுளை-கொழும்பு பொடிமனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பதுளை மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில், புகையிரத வாயில் பலகையில் தொங்கி செல்ஃபி எடுக்க ...

சட்டப் புத்தகத்தில் பதுங்கிச் சென்ற துப்பாக்கி; வெளிவரும் புதிய தகவல்கள்

சட்டப் புத்தகத்தில் பதுங்கிச் சென்ற துப்பாக்கி; வெளிவரும் புதிய தகவல்கள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது "கணேமுல்ல சஞ்சீவ" இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது ...

தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரனை நீக்க சதியா? சி.வி.கே. சிவஞானம் திட்ட வட்டம்!

தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரனை நீக்க சதியா? சி.வி.கே. சிவஞானம் திட்ட வட்டம்!

தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் ...

மட்டு ஊரணி பிரதான வீதியில் சற்று முன் விபத்து

மட்டு ஊரணி பிரதான வீதியில் சற்று முன் விபத்து

மட்டக்களப்பு, திருமலை பிரதான வீதியில் சற்று முன்னர் (19) விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் முன் ...

நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (19) தெரிவித்துள்ளார். பாதாள உலக ...

ரணில் – மகிந்தவின் அரசியல் குற்றங்கள்; பகிரங்கப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

ரணில் – மகிந்தவின் அரசியல் குற்றங்கள்; பகிரங்கப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் பலர் வேண்டு மென்றே செய்த அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்கள்தான் இலங்கையை பாதிப்படைய செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ...

சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகள்; அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் நலிந்த ஜயதிஸ்ஸ

சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகள்; அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் நலிந்த ஜயதிஸ்ஸ

பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனினும் அவை அனைத்தையும் நாடாளுமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் ...

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து, கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும். ஆகவே, அனைத்து ...

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் அடையாளம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் அடையாளம்

பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்கு காரணமான கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் இணையத்தில்; அமெரிக்க அரச நிறுவனம் முறைப்பாடு

இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் இணையத்தில்; அமெரிக்க அரச நிறுவனம் முறைப்பாடு

இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரச நிறுவனம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளது. பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் தாக்கல் ...

Page 1445 of 2100 1 1,444 1,445 1,446 2,100
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு