புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு; வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு வந்த பெண்
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞராக ஆண் ஒருவர் உட்பட வழக்கறிஞராக பெண் ஒருவரும் மாறுவேடமிட்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை ஊடக ...










