Tag: Battinaathamnews

இந்த ஆண்டு இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ...

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்வது கட்டாயம்; புகார் செய்ய தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்வது கட்டாயம்; புகார் செய்ய தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) கொள்வனவு செய்யப்பட்ட பருவ சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியோர்களை ஏற்றிச் செல்வது ...

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை ஏற்றுமதி ...

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ...

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு(18) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ...

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (19) முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அதன்படி, ...

மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ...

ரணில் விக்கிரமசிங்க தயாரித்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ள அநுர

ரணில் விக்கிரமசிங்க தயாரித்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ள அநுர

அநுர அரசுக்கு ஏற்றால் போல் அரசியல் செய்ய நாம் தயாரில்லை. அவர்களின் ஆட்டத்துக்கு எம்மால் ஆட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற ...

தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் ...

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Page 1445 of 2099 1 1,444 1,445 1,446 2,099
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு