Tag: Battinaathamnews

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 06 வருடங்கள் நிறைவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள ...

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) ...

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து ...

நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

ஒருபோதும் மீண்டும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ...

வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்

வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, ஜனநாயக வழிக்கு வந்து அந்த அமைப்பை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் மறைக்கப்படுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் மறைக்கப்படுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் 1745135974 தொடர்பு இருப்பதாக கொழும்பு பேராயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேராயர் ...

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மரத்தான் ஓட்டப் போட்டி நேற்று (19) சீனாவில் இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் ...

ஊழல் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கியவரே பிரபாகரன்

ஊழல் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கியவரே பிரபாகரன்

பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் ...

Page 175 of 1003 1 174 175 176 1,003
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு