Tag: Battinaathamnews

பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொகுக்கப்படவேண்டும்; மகளிர் அணி கோரிக்கை

பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொகுக்கப்படவேண்டும்; மகளிர் அணி கோரிக்கை

உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (10) ...

‘பாடசாலைக்கு மத்தியஸ்தம்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு 3 நாள் செயலமர்வு

‘பாடசாலைக்கு மத்தியஸ்தம்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு 3 நாள் செயலமர்வு

'பாடசாலைக்கு மத்தியஸ்த்தம்' என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்த கருத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு நிகழ்வானது ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று முன்தினம் ...

மலையக மக்களுக்கான காணி உரிமை; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- சந்தோஷ் ஜா சந்திப்பு

மலையக மக்களுக்கான காணி உரிமை; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்- சந்தோஷ் ஜா சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்று முன்தினம் (10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய ...

இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடை; இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவிப்பு

இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடை; இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவிப்பு

இலங்கையின் பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீது பயணத்தடையை அரசாங்கம் கொண்டுவர இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. ...

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்

காலி சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வீசப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், சிறை வளாகத்திற்குள் கையடக்கதொலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் சிகரெட்டுகள் ...

நாட்டின் தேங்காய் பற்றாக்குறைக்கு கரணம்; விமல் வீரவன்ச விளக்கம்

நாட்டின் தேங்காய் பற்றாக்குறைக்கு கரணம்; விமல் வீரவன்ச விளக்கம்

நாட்டில் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறைக்கு மேல் மாகாண ஆளுனரது நிறுவனம் ஓர் முக்கிய காரணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ...

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் வரிக் ...

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் 43 எம்.பிக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை ; முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட ...

தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கு தமிழ் பௌத்த காங்கிரசினர் கடிதம்

தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கு தமிழ் பௌத்த காங்கிரசினர் கடிதம்

தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு ...

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; 6 பேர் கைது

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; 6 பேர் கைது

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று இன்று (11) சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ...

Page 1466 of 2098 1 1,465 1,466 1,467 2,098
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு