Tag: Battinaathamnews

யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

யாழ்.இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரினி

பிரதமர் ஹரினி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். கல்லூரி விளையாட்டு ...

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது

உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் ...

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்; சுற்றாடல் அமைச்சு

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்; சுற்றாடல் அமைச்சு

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி ...

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மாணவி

யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் நேற்று ...

இலஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது

மாத்தளை, கலேவெலவில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் ஒன்றின் ...

கொழும்பு நோக்கி இன்று அதிகாலை பயணித்த பேருந்து ஒன்று விபத்து

கொழும்பு நோக்கி இன்று அதிகாலை பயணித்த பேருந்து ஒன்று விபத்து

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது

30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க ...

விமானத்துக்குள் பதுங்கி இருந்த பூனை; பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தாமதம்

விமானத்துக்குள் பதுங்கி இருந்த பூனை; பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தாமதம்

ரோமில் இருந்து ஜேர்மனிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ரயானேர் விமானத்தின் இயந்திர பகுதியில் பூனை ஒன்று பதுங்கியிருந்தமை காரணமாக, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் ...

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் – மைத்திரி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் – மைத்திரி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் (13) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ...

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை எச்சரிக்கும் சரத் வீரசேகர

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை எச்சரிக்கும் சரத் வீரசேகர

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...

Page 1458 of 2098 1 1,457 1,458 1,459 2,098
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு