Tag: srilankanews

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை ...

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

கடன் சுமையில் உயிரை மாய்த்துள்ள நபர்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் ...

வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு

வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் ...

கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

கறுப்பு ஜனவரி; மட்டு காந்தி பூங்காவில் தீப்பந்தமேந்தி போராட்டம்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு இன்று (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி ...

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் வேலை வாய்ப்பு; வெளியான தகவல்

ஜப்பானில் தாதியர் பணிகளுக்காக இலங்கை தொழிலாளர்களின் பயிற்சிக் குழுவை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஐ.எம். ஜப்பான் இடையேயான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தாதியர் ...

அலிபாபாவும் Qwen2.5 Max என்னும் ஏ.ஐ செயலியை அறிமுகம் செய்தது

அலிபாபாவும் Qwen2.5 Max என்னும் ஏ.ஐ செயலியை அறிமுகம் செய்தது

DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது ...

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்விற்கான செலவு 87 மில்லியன்

இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக ...

வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

வவுனியாவில் வர்த்தக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டிய ஆசிரியை

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர், வேலைத்திட்டத்தை தாமதமாக தருவதாக கூறிய வர்த்தகநிலைய உரிமையாளரை ஆட்களை ...

கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 250 ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை - உவர்மலை ...

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், ...

Page 1475 of 2043 1 1,474 1,475 1,476 2,043
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு