Tag: Battinaathamnews

நுவரெலியா பிரதேசத்தின் வெப்பநிலை 4-7 பாகை செல்ஸியக்சாக பதிவு

நுவரெலியா பிரதேசத்தின் வெப்பநிலை 4-7 பாகை செல்ஸியக்சாக பதிவு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனிக்கட்டிகள் விழும். ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) ...

ஹஜ் யாத்திரை பயணத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதியில்லை; அறிவித்தது சவூதி

ஹஜ் யாத்திரை பயணத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதியில்லை; அறிவித்தது சவூதி

ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் இந் நடைமுறை ...

சிக்கலான விசாரணைகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்

சிக்கலான விசாரணைகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாவிட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் ...

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் ...

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் ...

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

இன்றைய (11) தைப்பூச தினம் என்பது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் முருகனுக்குரிய விசேட நாளாகும். ஆலயங்களுக்கு சென்று, வழிபாடுகளில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை பெற்று, தங்களது ...

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ...

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 17 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

கடந்த நான்கு மாதங்களில், ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற ஆபத்தான போதை பொருட்களை உட்கொண்டதற்காக இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ...

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; வெளியானது அறிவிப்பு

நாளை (12) மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார ...

Page 1467 of 2098 1 1,466 1,467 1,468 2,098
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு