Tag: Batticaloa

தந்தையைக் கொலை செய்த 33 வயது மகன் கைது; மாத்தளையில் சம்பவம்!

தந்தையைக் கொலை செய்த 33 வயது மகன் கைது; மாத்தளையில் சம்பவம்!

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று ...

Beauty of Sri Lanka புகைப்படக் கண்காட்சி இன்று லொஸ் ஏஞ்சல்ஸில்

Beauty of Sri Lanka புகைப்படக் கண்காட்சி இன்று லொஸ் ஏஞ்சல்ஸில்

இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் 'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி இன்று (25) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி ...

உரிய ஆவணங்கள் இருந்தால் காணிகள் நிச்சயம் கையளிக்கப்படும்

உரிய ஆவணங்கள் இருந்தால் காணிகள் நிச்சயம் கையளிக்கப்படும்

மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை உங்களிடமே பெற்றுத் தருவோம், மக்களின் காணிகளைப் பலவந்தமாக வைத்திருக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு ...

நிதியமைச்சின் முன்பாக இளைஞர்கள் போராட்டம்!

நிதியமைச்சின் முன்பாக இளைஞர்கள் போராட்டம்!

திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ...

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன ...

ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரில் மோசடி; ஏமாற்று தொலைபேசி இலக்கங்கள்

ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரில் மோசடி; ஏமாற்று தொலைபேசி இலக்கங்கள்

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ...

“திறைசேரி பணத்தில் ஹேக்கர்கள் கைவைக்கவில்லை; கொடுக்கல் வாங்கல் மின்னஞ்சல்கள் காதல் கடிதங்கள் போன்றுள்ளது”

“திறைசேரி பணத்தில் ஹேக்கர்கள் கைவைக்கவில்லை; கொடுக்கல் வாங்கல் மின்னஞ்சல்கள் காதல் கடிதங்கள் போன்றுள்ளது”

ஆஸ்திரேலிய அரச நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் (80 கோடி ரூபாவுக்கும் அதிக) நிதி, பொதுப் திறைசேரியிலிருந்து மாயமானது தொடர்பாக முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி ...

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் ...

கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

ஐரோப்பாவையும் பிரிட்டனையும் இணைக்கும் வடகடல் (North Sea) பகுதிக்கு அடியில், சுமார் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளையே பெரும் ...

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள்; மட்டக்களப்பில் காணி வார ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள்; மட்டக்களப்பில் காணி வார ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்டுள்ள குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குரிய காணிகளை பறிக்கப்பட்டமை அடிப்படை உரிமை மீறல் என வலியுறுத்தியும் அவற்றினை மீள மக்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ...

Page 160 of 1121 1 159 160 161 1,121
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு