Tag: srilankapolice

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று ...

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும்; சரத் பொன்சேகா பகிரங்கம்!

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும்; சரத் பொன்சேகா பகிரங்கம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட ...

கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதிக்காக முன்னெடுக்கப்பட்ட நடைபாதை புனரமைப்புத் திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை ...

“ஹோர்முஸ் நீரிணை எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது; டொனால்ட் ட்ரம்ப்!

“ஹோர்முஸ் நீரிணை எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது; டொனால்ட் ட்ரம்ப்!

ஹோர்முஸ் நீரிணை எங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு ட்ரம்ப் கூறியதாவது, “ஈரான் அணு ...

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) பிறப்பித்துள்ளது. மாத்தறை, பிரவுன்ஸ் ஹில்லில் ...

453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் தலவாக்கலை நபர் CIDயால் கைது!

453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் தலவாக்கலை நபர் CIDயால் கைது!

போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நோட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் ...

குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர்; வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்குச் சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு!

குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர்; வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்குச் சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் தானசாலைகளை (தன்சல்) ஏற்பாடு செய்பவர்கள், பொதுமக்களுக்குக் குளிர்பானங்களை வழங்குவதற்குப் பதிலாக தேநீர் மற்றும் காபி போன்ற சூடான ...

Page 152 of 809 1 151 152 153 809
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு