சூப்பர் டீசலின் விலையை அதிகரித்தது சினோபெக் நிறுவனம்
சினோபெக் நிறுவனத்தினால், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் ரக ...
சினோபெக் நிறுவனத்தினால், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் ரக ...
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் தெஹிவலை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கேலிய, சியாமலாண்டுவ மற்றும் பொத்துவில் போன்ற ...
ஒரே இரவில் ஈரானை வீழ்த்திவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்.’ என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ...
ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஆலோசித்தன. இதன்போது, போரை நிரந்தரமாக ...
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் காலியாக உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்காக, தகுதியுள்ள அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கு.குணநாதன் ...
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை ...
ஈரானின் அனுமதியுடன் 15 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, இவ் வழியான போக்குவரத்து ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் எனப்படும் நீதி பேராணை மனு ...
பாராளுமன்றம் ஏப்ரல் 7, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி ...
தற்போது நிலவும் போர்ச்சூழல் மற்றும் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்ததன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகம் மற்றும் ...
