வறட்சியால் ஆறுகளில் நீர்மட்டம் குறைவு; ஆற்றுக்குள் ஊடுருவும் கடல் நீர்
நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி , ...










